இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்
Sisupala Charitham -2
சாந்திப்பிரியா பாகம்- 2 முன்னொரு காலத்தில் பூ உலகில் பாரத கண்டம் என்றொரு பூமி இருந்தது. அங்கு வாசுதேவர் மற்றும் தேவகிக்கு மகனாக நாராயண பகவானான கிருஷ்ணர் பிறந்தார். அதன் பிறகு சில காலம் பொறுத்து வாசுதேவரின் சகோதரியான சாத்துவதி என்பவருக்கும் தமகோஷன் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார் சிசுபாலன் என்பவர். முந்தைய ஜென்மத்தில் ராவணனாக பிறந்து இருந்து ராமரால் வதம் செய்யப்பட்டவர் சிசுபாலன். அவருக்கு பூர்வ ஜென்மத்தில் மறுபிறப்பிலும் ராமரின் ஒரு அவதாரத்தினால் மரணம் கிட்டும் என்ற விதி இருந்தது. பிறந்த குழந்தை பெரியவனாகி சிசுபாலன் எனப் பெயர் கொண்டு சேதி எனும் ஒரு நாட்டின் மன்னரானார். அப்போது ஒரு முறை நாரதரை தேவலோகத்துக்கு அழைத்த இந்திரன் அவரிடம் கூறினார் ' ஸ்வாமி, வர வர சேதி நாட்டை ஆண்டு வரும் சிசுபாலனின் தொல்லைகள் அதிகமாகிக் கொண்டே போகிறது. தேவர்களை துன்புறுத்துகிறான். பிறரையும் துன்புறுத்துகிறான். அவனுடைய அட்டகாசம் தாங்க முடியவில்லை. ஆகவே அவரை அடக்க வேண்டும், அல்லது அவரை கொல்ல வேண்டும் என்றால் அது கிருஷ்ணரால் மட்டுமே முடியும் என்று ராஜ பண...
Thula Puranam - 11
துலா புராணம்- 11 காவிரி ஆற்றின் மகிமை சாந்திப்பிரியா பாகம்- 12 அதன் பின் மீண்டும் சற்று நேரம் அமைதி நிலவியது. தர்மர் மீண்டும் நாரத முனிவரிடம் ஒரு சந்தேகத்தைக் கேட்டார் ' தேவ ரிஷியே, நீங்கள் துலா மாதத்தின் பெருமையை எடுத்துக் கூறினீர்கள். கார்த்திகை மாதத்துக்கு எவ்வளவு மகிமை உள்ளது என்பதையும் கூறினீர்கள். இடையிடையே சோம வார விரத மகிமைக் குறித்தும் சிவநாம மகிமைக் குறித்தும் ஓரிரு வார்த்தைகள் கூறினீர்கள். ஆகவே சோம வார விரத மகிமையும் எமக்குக் கூறுவீர்களா' என்று கேட்க நாரதர் அதைப் பற்றியும் கூறத் துவங்கினார். 'தர்மராஜனே, உன் அனைத்து சந்தேகங்களும் நியாயமாகவே உள்ளன. துலா மாசமும், கார்த்திகை மாசமும் எவ்வளவு சிறந்தனவோ அவ்வளவு சிறப்பு பெற்றது சோம வார விரதம் இருப்பதில் உள்ளது. சோம வார விரதம் பித்ருக்களுக்கு பிரீதை (மகிழ்ச்சி) தரும். கார்த்திகை மாதத்தின் முப்பது நாட்களும் விஷ்ணுவிற்கு தீபாராதனை செய்தால் நரகத்தில் உள்ள அனைத்து பித்ருக்களும் சுவர்க்கத்துக்கு செல்வார்கள். சோம வாரத்தில் சிவன் கோவிலில் நெய் விளக்கு ஏற்றினால் கோடி குலத்தை உ...


கருத்துகள்
கருத்துரையிடுக