Pattabiraman Kavithaigal - 2
எழுதியவர் Pattabi Raman <vijayakoti33@gmail.com> என்னே இறைவன் கருணை! நமக்கு உயிரையும் உடலையும் மற்று அனைத்தையும் கேளாமலே தந்ததுமட்டுமல்லாமல் அவைகளை நாம் அனுபவிக்க மனதையும், துன்பத்திலிருந்து காத்துக்கொள்ள அறிவையும் அளித்த இறைவனுக்கு ஒவ்வொரு கணமும் நாம் நன்றி செலுத்த வேண்டும். அதற்க்கு நாம் செய்ய வேண்டியது ஒன்றும் இல்லை. இறைவனை நாம் நாள் தவறாமல் பூசிக்க வேண்டும். அவனை பூசிப்பதர்க்கு பெரிய ஆடம்பரங்கள் தேவையில்லை என்று கண்ணனே கீதையில் சொல்லிவிட்டான். ஒரு பூ,ஒரு இல்லை(துளசி),நீர் (தீர்த்தம் )போதும் என்று சொல்லிவிட்டான். சிவபெருமானோ ஒரு வில்வ பத்ரமே போதும் என்று சொல்லிவிட்டான்.லிங்கம் போதும் ஆடம்பரமான கோயில்கள் ஏதும் தேவையில்லை என்று இருந்துவிட்டான். அவன் மைந்தன் விநாயகனோ இன்னும் எளிமையாக்கி விட்டான் வழிபாட்டை. மண்ணினால் பிடித்து வைத்தாலும்,பசும் சாணத்தினால்,அல்லது மஞ்சளில் பிடித்து அதில் அருகே முளைத்திருக்கும் இரண்டு அருகம்பில்லை என் மீது போட்டால் போதும் அதுவே எனக்கு பரம திருப்தி என்கிறான். உடனே அதில் நான் பிரசன்னமாகிவ...
கருத்துகள்
கருத்துரையிடுக