இடுகைகள்

Temples in Malwa Region - 7

படம்
சாந்திப்பிரியா                                                        -  7 - ........ஸ்ரீ ஒம்காரீஸ்வரர்  ஆலயம்  மூன்றாவது கதை என்ன என்றால் ஒருமுறை தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் போர் நடந்தபோது ஒம்காரேஸ்வரத்தில் நடந்த போரில் பாதாளத்தில் இருந்த சிவபெருமான் நர்மதை நதியின் உள்ளே இருந்து வெளியில் ஜ்யோதிர் லிங்க வடிவில் வெளி வந்து தேவர்களுக்கு அதிக சக்தியைத் தந்து அவர்களை வெற்றி பெற வைத்தாராம். அதனால்தான் ஒம்காரேஸ்வரர் ஜ்யோதிர் லிங்க ஆலயமாயிற்றாம். இங்குள்ள ஆலயம் ஐந்து தளங்களை (அடுக்குகளாக) கொண்டதாக இருக்க ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு சிவலிங்க வடிவில் சிவபெருமான் காட்சி தருகிறார். அவை ஓம்காரேஸ்வர், மகாகாளேஸ்வர், சித்தேஸ்வர், கும்பேஸ்வர் மற்றும் த்வஜேஸ்வர் என்ற பெயரில் பூஜிக்கப்படுகின்றன. ஓம்காரேஸ்வரர் ஆலயத்துக்கு செல்ப...

Temples in Malwa Region - 6

படம்
சாந்திப்பிரியா                                                        -  6 - ........ஸ்ரீ ஒம்காரீஸ்வரர்  ஆலயம்  இந்தூரில் இருந்து சுமார் 70 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஓம்காரேஸ்வர் எனும் சிற்றூர் மத்தியப் பிரதேசத்தின் காண்ட்வா எனும் மாவட்டத்தில் உள்ளது.  இங்குள்ள நர்மதை நதி இரண்டாக பிரிந்து ஓடுகிறது. எங்களுடைய ஒம்காரீஸ்வரர் பயணம் மறக்க முடியாத அனுபவம். அங்கு எங்களை  வரவேற்று,  தனி வழியில் ஆலய சன்னதிக்கு அழைத்துச் சென்று தனி அறையில் பூஜைகளை செய்ய மத்திய தொழில் பாதுகாப்புப் படை தலைவர் ஒருவர் அனைத்து ஏற்பாடுகளையும்  செய்து இருந்தார்.  எங்களுடன் வந்திருந்த இரண்டு ஜவான்கள் எங்களை பாதுகாப்பாக அழைத்துச் சென்றார்கள்.  இந்த ஆலயம் சில காரணங்களினால் விசேஷமானதாகக் கருதப்படுகிறது. - இந்த மலையை சுற்றி உ...

Temples in Malwa Region - 5

படம்
சாந்திப்பிரியா                                                        -  5 - ........ஸ்ரீ பைத்யநாத் மகாதேவ் ஆலயம் மார்டின் அனுப்பி இருந்த அந்த செய்தியில் ஒரு முறை ஆப்கான் ராணுவப் படையினரால்   தான் நான்கு பக்கமும் சூழப்பட்டு தனது உயிருக்கு போராடிக் கொண்டு இருக்கையில் தலைமுடி தோள்வரை தொங்கிக் கொண்டு இருந்த ஒரு யோகி போன்ற தோற்றத்தில் எங்கிருந்தோ வந்தவர் யுத்தத்தின் நடுவில் வந்து ஆப்கான் நாட்டுப் படையினரை தனது சூலத்தால் மூர்கமாகத் தாக்கத் துவங்க அவரை எதிர்த்த பெரும் எண்ணிக்கையிலான ஆப்கான் படையினர் இறந்து விழ அதை சற்றும் எதிர்பாராத ஆப்கான் படையினர் வெலவெலத்து போய் உயிர் தப்ப முயன்று ஓடினார்கள் என்றும், ஆனால் அந்த யோகியை எவராலுமே நெருங்க முடியவில்லை எனவும், தப்பி ஓடத் துவங்கிய ஆப்கானியரை ஆங்கிலேயப் படையினர் துரத்திச் சென்று யுத்...

Temples in Malwa Region - 4

படம்
சாந்திப்பிரியா                                                        -  4 - ஸ்ரீ பைத்யநாத் மகாதேவ் ஆலயம் நல்கேடாவில் இருந்து தேவாஸ்  நகருக்கு திரும்பும் வழியில் நாங்கள் சென்றது ஆகர் என்ற கிராமத்தில் இருந்து சுமார் ஒரு கிலோமீட்டர் உள்ளே  தள்ளி இருந்த ஒரு அற்புதமான ஒரு சிவன் ஆலயம் ஆகும்.  ஆகர் எனும் கிராமத்தை தாண்டியே நல்கேடாவுக்கு செல்ல வேண்டும். ஸ்ரீ பைதியநாத் மகாதேவ் எனும் அந்த ஆலயத்தைக் கட்டியது ஒரு ஆங்கிலேயர் என்பது வியப்பான செய்தி.  அந்த ஆலயத்தின் கதையும் கிராம மக்களினால் காலம் காலமாக கூறப்பட்டு வந்திருக்கிறது.  ஆலய சுவற்றிலும் அதைப் பற்றிய சிறு கதை கல்வெட்டில் பொறிக்கப்பட்டு உள்ளது. 1879 ஆண்டு. இந்தியாவை ஆங்கிலேயர் ஆண்டு வந்தார்கள். அப்போது ஆங்கிலேயப் படையின் தலைவராக மார்டின் என்ற ஆங்கிலே...

Temples in Malwa Region - 2

படம்
சாந்திப்பிரியா                                              -  2   - கைலா  தேவி ஆலயம், தேவாஸ்   நல்கேடாவில் இருந்த பகலாமுகி ஆலயத்துக்கு  செல்வதற்கு முன்னர்  தேவாஸ் நகரில் இருந்த புதிய ஆலயமான கைலா தேவி  ஆலயத்துக்கும்  சென்றோம். அது  முன்னாள் கட்டப்பட்டு  உள்ள ஆலயம். அதன் விவரம் கிடைக்கவில்லை. ஆனால் அதில் மிக உயரமான ஹனுமான் சிலை வைக்கப்பட்டு உள்ளது  . ஆலயத்தில் சாமுண்டா தேவியை பிரதிபலிக்கும் சிலையும்,  லிங்கமும் உள்ளது.  படங்கள் கீழே உள்ளன.   மிக உயரமான ஹனுமான் சிலை (சுமார் 50 அடி இருக்கும்)   சன்னதியில்  கைலா  தேவியின் சிலைகள்   சன்னதியில்  சிவலிங்கம்    .................தொடரும்

Temples in Malwa Region

படம்
சாந்திப்பிரியா                                              -  1   - நான் என்னுடைய குடும்பத்துடன் சமீபத்தில் நான் பணியில் இருந்து ஓய்வு பெற்ற இடமான தேவாஸ் எனும் சிறு நகருக்குச் சென்று இருந்தேன். மால்வா எனப்படும் அந்த பகுதியில் நடைபெறும் நவராத்திரிப் பண்டிகை கொண்டாத்தைக் கண்டு களிக்கவும் சொந்த சில காரணங்களுக்காகவும்  நாங்கள் அங்கு சென்றோம். தேவாஸ் எனும் சிறு நகரத்துக்கு சென்ற நாங்கள் அங்கிருந்து இருந்து 30 முதல் 100 கிலோமீட்டர் தொலைவில் சுற்றுப்புறங்களில் இருந்த   இந்தூர், உஜ்ஜயினி, நல்கேடா, மகேஷ்வர் மற்றும் ஒம்காரீஷ்வர் போன்ற இடங்களில் இருந்த ஆலயங்களுக்கும் சென்று இருந்தோம். அது குறித்த செய்திக் கட்டுரை இது. தேவாஸ் நகரில் நாங்கள் முதலில் சென்றது பிலாவலி எனும் கிராமத்தில் இருந்த சிவன் ஆலயம். தேவாஸ்  எனும் சிற்றூர்  போபால்  மற்றும் இ...

Jarasandra

படம்
    மகாபாரதத்தில் வரும் ஜராசந்தா விஷ்ணுவின் வம்சத்தில் வந்தவர். அவருடைய தந்தையான பிரஹத்திரன் என்பவர் மகத நாட்டு மன்னன். மனிதர்களைத் தின்னும் இராட்சசியான ஜரா எனும் அசுர தேவதையையையும்  அவளது குழந்தைகளையும் யார் ஒருவர் வணங்கித் துதித்து வருவார்களோ அந்த வீட்டில் வேறு எந்த ஒரு துஷ்ட தேவதையும் நுழைய முடியாது என்ற வரத்தை அவள் பெற்று இருந்தாள் என்பதினால் பிரஹத்திரன் அந்த  அசுர தேவதையை துதித்தும் வணங்கியும்  வந்தார். ஆகவே அந்த அசுர தேவதையும் அவர்  மீது நல்ல அப்பிராயம் வைத்துக் கொண்டு இருந்தாள். தக்க சமயம் வரும்போது அவருக்கு  தான் உதவிட வேண்டும் என்ற எண்ணத்தையும்  கொண்டிருந்தாள். பிரஹத்திரன் காசியை சேர்ந்த ஒரு மன்னனின் இரண்டு பெண்களை மணந்து கொண்டார். அவர்கள் இருவரும் உடன் பிறந்த சகோதரிகள். புகழ் பெற்ற அந்த அரசனுக்கு அனைத்து வசதிகளும் வாழ்வில் இருந்தாலும் அவனுக்கு மூலமும் பிள்ளை ஒன்று பிறக்கவில்லையே என்ற பெருங் குறையும் இருந்தது.  ஆகவே அவர்கள் மூவரும் வாழ்க்கையில் வெறுப்புற்று காட்டுக்கு சென்று அங்கே சந்திரகௌசி...