இடுகைகள்

ஜூன், 2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Jalasayana- Vishnu Temple, Katmandu

படம்
ஜலசயனா- - காட்மாண்டு படுத்த நிலையில் உள்ள விஷ்ணு ஆலயம் சாந்திப்பிரியா எனக்கு சுகன்யா என்ற சாயி பக்தர் சமீபத்தில் அவர் மேற்கொண்டு இருந்த யாத்திரையில் காட்மாண்டுவில் கண்ட ஆலயம் ஒன்றின் செய்தியை அனுப்பி இருந்தார். அதனுடன் மேலும் கிடைத்த செய்திகளை சேர்த்து அதை அனைவருடனும் பங்கீட்டுக் கொள்கிறேன். நன்றி சுகன்யா...நன்றி. ஏரியில் படுத்துள்ள விஷ்ணுவின் சிலையை தத்ரூபமாகக் காட்டும் படம் அற்புதம். காட்மாண்டுவின் வடக்கு பகுதியில் உள்ள சிவபுரி மலைப் பள்ளத்தாக்குப் பக்தியில் உள்ளது புத்தநீல்கண்டா எனும் விஷ்ணுவின் ஆலயம். இதன் அர்த்தம் பழைய நீல நிற தொண்டை என்பது. ஆலயம் நகரின் மையப் பகுதியில் இருந்து சுமார் எட்டு அல்லது ஒன்பது கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. நகரில் இருந்து அரை மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கு செல்ல பஸ்கள் உள்ளன. காட்மாண்டுவில் தங்கிக் கொண்டால் இந்த ஆலயத்தில் தரிசனம் செய்தப் பின் அங்கிருந்து பசுபதிநாதர் ஆலயம், ஸ்வயம்புநாத் எனும் புத்தநாத் மற்றும் குகேஸ்வரி போன்ற ஆலயங்களுக்கும் சென்று தரிசிக்கலாம். இந்த ஆலயத்தில் உள்ள மூர்த்தி ஆயிரம் வருடங்களுக்கு ...

Ramanujar and temple priest

படம்
ஆறுவது சினம்    சாந்திப்பிரியா    திருவரங்க ஆலயம் ரங்கநாதப் பெருமாளுக்கு உகந்த ஆலயம். அந்த ஆலயத்தில் ஒரு பண்டிதர் இருந்தார். அவர் நல்லவர் அல்ல. பொய் பித்தலாட்டன்களை  நிறையவே செய்து வந்தவர். அவருடைய வாழ்கையின் குறிகோள் எத்தனை விரைவாக பணம் சம்பாதிக்க வேண்டுமோ அத்தனை விரைவாக சம்பாதிக்க வேண்டும். பணம் எந்த வழியில் வந்தாலும் அவருக்கு திருப்தியே.  வெளிக்கு மக்களுக்கு நல்வழிப்  போதனைகளை நிறையவே செய்வார். ஆனால் அவர் வாழ்க்கையோ முற்றிலும் மாறாக இருந்ததினால் மக்கள் அவர் மீது மரியாதையை இழந்து கொண்டே இருந்தார்கள். அர்ச்சகரின் வயதும் ஏறிக்  கொண்டே இருந்தாலும் அறிவு மட்டும் வளரவே இல்லை. ஒருமுறை அந்த ஊருக்கு ராமானுஜர்  விஜயம் செய்து சொற்பொழிவுகளை ஆற்றி  வரலானார் . அவர் வந்ததினால் ராமானுஜரின் புகழ் பரவி அர்ச்சகரின் பெருமையும் வருமானமும்  குறையலாயிற்று.  ராமானுஜர் போதானைகளை ஏற்ற மக்கள் ஆலய அர்ச்சகரின் போதனைகளை தள்ளி வைத்தார்கள். ஆகவே அந்த அர்ச்சகர் ராமானுஜரை தமது முதல் எதிரியாகக் கருதி அவர் உயிருடன் இர...

Pamban Swamigal, Tiruvanmiyur

படம்
பாம்பன் ஸ்வாமிகள் சாந்திப்பிரியா  1848 ஆம் ஆண்டு இராமேஸ்வரத்தில் பாம்பன் என்ற இடத்தில் இருந்த ஸ்ரீ சாந்தப்பிள்ளை மற்றும் செங்கமத்தாள் என்ற ஒரு சைவ வழியைச் சார்ந்த தம்பதியினருக்கு பிறந்தக் குழந்தையே அப்பாவு. படிப்பில் நட்டம் இல்லை என்பதினால் பிற விளையாட்டுக்களான மல்யுத்தம் போன்றவற்றில் ஆர்வம்  கொண்டு இருந்தார். வயதுதுக்கு  வந்ததும் தன்னுடைய குடும்பத்தை விட்டு வெளியேறிய அந்தக் குழந்தையே பின்னர் பாம்பன் ஸ்வாமிகள் என அழைக்கப்பட்டார். சிறு வயதிலேயே ஞானப் படிப்பிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய அந்தக் குழந்தை பிற்காலத்தில் மாபெரும் ஞானியாக புகழ் பெற்று விளங்குவார் என அவர்கள் வீட்டு ஜோதிடர் கூறி இருந்தாராம் . நல்ல ஆங்கில மற்றும் தமிழ் புலமைப் பெற்றவர் அப்பாவு. தனது இளம் வயதில் ஓயாமல் சிவ சிவா என மனதில் ஜெபித்துக் கொண்டே  தீவீரமான சிவ பக்தராக இருந்தவர் திடீர் என ஒருநாள்  கந்தர் சஷ்டிக் கவசத்தைப் படிக்கத் துவங்கியதும், முருக பக்தர் ஆனார்.  அவருடைய பதிமூன்று வயதில் தேங்காய்த் தோப்பில் அமர்ந்த வண்ணம் குமார குரு மீதான பாடலை பனை ஓலை...

Thiruthangalpuram Temple, Viruthunagar

படம்
  திருத்தாங்கல்புரம், விருதுநகர்  சாந்திப்பிரியா உபன்யாசத்தில் கேட்டக் கதை  சில நேரங்களில் எழுதப்பட்ட ஆலயக் கதைகளைப் படிப்பதை விட காலஷேபங்களில் கூறப்படுவதை நேரடியாகக் கேட்பது சற்று மாறுதலாகவும், இனிமையாகவும் இருக்கும்.   ஒரு  திவ்யதேசத்தைப் பற்றி ஒரு வைஷ்ணவப் பெரியவர் ஆற்றிய உபன்யாசத்தின் ஒரு சிறிய பகுதியை முடிந்தவரை அப்படியே தந்துள்ளேன். படித்து மகிழவும் : ''...........இன்னிக்கு என்ன திவ்யதேசத்தைப் பத்தி சொல்லும்படி நிறையபேர் கேட்டுண்டா. இந்த லோகத்துல உள்ளவா ரொம்மபேருக்கு திவ்யதேசம்னா என்னனு தெரியாது. ஒத்தர் என்னக் கேட்டா, ஸ்வாமி திவ்ய தேசம்னா என்ன ? அந்த தேசம் எங்க இருக்கு?.......... நேக்கு ஆச்சர்யமா இருந்துது.....இதென்னடா, திவ்ய தேசம்னா என்னன்னு கேக்கறா....அதி புத்திசாலியா இருப்பா போலருக்கே அப்படீன்னு நெனச்சுண்டேன். ஆனா என்ன பண்ரது......காலம் ரொம்பவே கெட்டுப் போச்சு  ....இந்த காலத்ல இருக்கற கொழந்தேள்கு அவா அவா ஆத்லல்லாம் தெய்வத்தைப் பத்தி சொல்லித் தரதில்ல. கோவிலுக்குப் போறதே பாதிபேர்க்கு  சோம்பலா இருக்கு....