இடுகைகள்

நவம்பர், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kabalamma Temple -T

படம்
பார்வதி தேவியின் அவதாரமே தேவி கபாலம்மா ஆவார். அந்த தேவிக்கு பெங்களூரில் இருந்து எழுபது கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபாலு எனும் ஒரு கிராமத்தில் ஆலயம் உள்ளது. கர்நாடகத்தின் ராம்நகர மாவட்டத்தில் கனகபுரா தாலுக்காவில் உள்ளது அந்த கிராமம். அந்த கிராமத்தில் உள்ள மலை மீது காணப்படும் ஆலயமே கபாலம்மாவின் மூல ஆலயம் என்பதாக கிராமியக் கதை உள்ளது. கிராமியக் கதையின்படி கும்பேஸ்வரனை வதம் செய்த பின் தேவி கபாலம்மா இந்த கிராமத்துக்கு வந்து கபாலு மலை மீது ஒரு ஆலயத்தில் அமர்ந்து கொண்டாளாம். மலை மீது ஆலயம் இருந்ததினால் வயதானவர்கள் மற்றும் நோயாளிகள் மலைமீது ஏறிச் சென்று அந்த ஆலயத்தில் வழிபட முடியாமல் இருந்தது. அந்த ஆலயமோ சுற்றி உள்ள இருபத்தி எட்டு கிராமங்களுக்கும் இருந்த ஒரே ஆலயமாக இருந்தது. ஆகவே இவற்றை மனதில் கொண்ட தேவி கபாலம்மா நந்தி தேவரான பசுவேஸ்வராவிடம் கலந்து ஆலோசனை செய்த பின் தனக்கு மலையின் கீழ் பகுதியில் ஆலயம் அமைத்தால் தான் அங்கு வந்து பக்தர்களின் வேண்டுகோட்களை நிறைவேற்றி அருள் புரிவேன் என சில பக்தர்களின் கனவில் தோன்றிக் கூறியதினால், ஊர் மக்கள் ஒன்று கூடி ஜோதிடர்களின் ஆலோஜனைப்படி தற்போது ...

Kabalamma Temple -E

படம்
There is a temple for Goddess Kabalamma, an incarnate of Goddess Parvathi in a village nearly seventy kilometers from Bangaluru . The name of the village is Kabalu in Kanakapura Taluk, Ramanagara district in Karnataka. This temple according to the folklore is for Goddess Kabalamma whose original temple exists atop a hill in Kabala hills in the same area as is believed. As per one of the folklores, after annihilating demon Kumbeswara, Goddess Kabalamma rested in the the hill peak in a small temple in Kabal u . Since Goddess Kabalamma temple was on the hill top and one will have to trek it to reach the temple which was difficult for the elderly people in and around the surrounding villages, the Goddess after consulting divine bull Basaveshwara, decided to stay in a temple if constructed   below the plains   in the same village and continue to grant her graceful blessings to the devotees who sincerely pray her. She indicated her desire in the dreams ...

Maharishi Pathanjali (T)

படம்
தெய்வீக நாகமான ஆதிசேஷனே மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்தார் என்பது நம்பிக்கை . பாற்கடலில் பகவான் மஹாவிஷ்ணுவின் படுக்கையாக இருந்த  தெய்வீக நாகமான ஆதிசேஷன் பூமியிலே பகவான் சிவபெருமான் ஆட இருந்த நாட்டியத்தைக் காண ஆசைப்பட்டு மகரிஷி பதஞ்சலியாக பூமியிலே பிறப்பு எடுத்ததா ராம் . யோகக்கலையில் மகரிஷி பதஞ்சலிக்கு நிகர் எவரும்  இல்லை என்ற அளவில் அதில் நிபுணத்துவம் பெற்ற மகரிஷி , அதை அனைவரும் எளிய முறையில் புரிந்து கொண்டு கடைபிடிக்கும் வகையில் இருக்குமாறு யோகக் கலையை அமைத்து இருந்தார். அவர் வாழ்ந்த காலம் கி.மூ 500 முதல் கி. மூ 200 வரை இருக்கலாம் என்பது வல்லுனர்களின் கருத்தாகும். யோகக் கலையைத் தவிர சமிஸ்கிருத இலக்கணம் (ஆத்மா, உயிர்) மற்றும் ஆயுர்வேத மருத்துவக் கலையிலும் ஆய்வுக் கட்டுரைகளை தந்து இருக்கின்றார் . அவர் பிறப்பு குறித்தோ அவருடைய பெற்றோர் குறித்தோ எந்த விவரமும் எவருக்கும் தெரியவில்லை. அவரைக் குறித்த அனைத்துமே வம்சவம்சமாக வாய் மொழி மூலம் பரவிய செய்திகளாகவே உள்ளது. அவர் வானத்தில் இருந்து ஒரு யோகினியின் கையில் குதித்து மனித உருவை அடைந்தார் என்பதாக ...

Maharishi Pathanjali (E)

படம்
Divine Snake Adishesha took birth as Maharishi Pathanjali on earth. Yes, the bed on sea for Lord Vishnu, Divine snake Adishesha took birth on earth to witness the grand dance of Lord Shiva. The vedic scholars are of the opinion that Maharishi Pathanjali, great Yoga adept and master in yoga epitomized the art of Yoga for the benefit of mankind on earth . He reportedly lived sometime between 500 and 200 B.C. Besides epitomizing the art of Yoga, he also composed treatises on Sanskrit grammar (soul and life thereafter) and Ayurveda medicine. When Divine Snake Adishesha took human form as Maharishi Pathanjali he f elt that by infusing knowledge in the art of Yoga to select disciples , they can be spread the art far and wide for the benefit of mankind. The parental lineage of Maharishi Pathanjali is not known as no documentation is available to throw light on his parents or his early part of life and all that are told is  in the form of word of mouth stories fl...

Karkateshwarar Temple (T)

படம்
மாயவரத்தில் இருந்து சுமார் 28 கிலோமீட்டர் தொலைவில் காவேரி ஆற்றின் வடக்கு பகுதியில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் ஒரு சிவபெருமான் ஆலயம் உள்ளது. அங்குதான் தேவலோகத்தை சார்ந்த ஒரு தேவதை நண்டாக வந்து சாப விமோசனம் பெற்றது. அந்த ஆலயத்தை கற்கடேஸ்வரர் ஆலயம் என்று அழைக்கின்றார்கள். கும்பகோணத்தில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவில் உள்ள சிறு கிராமமான திருவிசைநல்லூ ரில்   இருந்து சற்று தள்ளி உள்ள குக்கிராம மான திருந்துதேவன்குடி என்ற இடத்தில் உள்ள ஆலயம் இது. இந்த ஆலயம் குறித்த பல ஆச்சர்யமான கதைகள் உள்ளன. பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் மாமுனிவரான துர்வாச முனிவர் ஒரு காட்டில் சிவபெருமானுக்கு பூஜைகளை செய்து கொண்டு இருந்தார். அப்போது அந்த வனப்பகுதிக்கு வந்த ஒரு தேவதை அவர் யார் என்பதை அறிந்திடாமல் அவர் செய்த பூஜையை விம ர் சனம் செய்து கொண்டு ஒரு நண்டு போல தன்னை உருமாற்றிக் கொண்டு அங்கும் இங்கும் அலைந்து அவரை கேலி செய்தவண்ணம் இருந்தது.  தனது பூஜையை அவமதிக்கும் விதத்தில் நண்டு போல உருமாற்றம் செய்து கொண்டு கேலி செய்த அந்த தேவதை பூமியிலே ஒரு நண்டாக பிறக்கட்டும் என முன...