இடுகைகள்

ஜூலை, 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Kuber Poojai Clarifications (T)

படம்
--குபேர யந்திர பூஜை-- வாசகர் எழுப்பிய சந்தேகங்களுக்கான பதில்கள்   1) எந்த திசையில் அமர்ந்து கொண்டு இந்த பூஜையை செய்யலாம்? நான் எழுதி உள்ள குபேர யந்திர பூஜைக்கான கோலத்தை வடக்கு திசையைப் பார்த்து  அமர்ந்து கொண்டு செய்ய வேண்டும். ஏன் எனில் குபேரன் வடக்கு திசைக்கு அதிபதி ஆகின்றார். 2) செல்வத்தை அருளும் லக்ஷ்மி தேவிக்கு பூஜையை செய்யாமல் எதற்கு குபேரருக்கு பூஜையை செய்ய வேண்டும்?   நேரடியாக லக்ஷ்மி தேவிக்கு செய்யும் எளிய பூஜை கிடையாதா? சிவபெருமான் தன அதிபதிகளாக லக்ஷ்மி தேவி யையும் , அவளுக்கு கீழ் பணி புரிய குபேரனையும் நியமித்தார் . குபேரன் தேவலோகத்தில் உள்ள குபேர பட்டிணத்தில் இருக்கும் அழகாபுரி அரண்மனையில் இவர் வீற்றிருக்கிறார். லக்ஷ்மி தேவியின் அனைத்து செல்வத்தையும் பாதுகாக்கும் பணியில் உள்ளவரே குபேரன். லக்ஷ்மி தேவி செல்வத்துக்கு அருள் புரிந்தாலும் குபேரர் சில சமயம் 'அம்மா இவர் தகுதியானவர் இல்லை' எனக் கூறி லக்ஷ்மி தேவி தரும் செல்வத்தை தடுத்து நிறுத்தி விட முடியுமாம். ஒருவர் இல்லாமல் இன்னொருவர் இல்லை என்பதினால் லக்ஷ்மி தேவியே செல்வத்தை அருள்பவள் ...

Kuber Pooja- Clarifications (E)

படம்
Clarification to some of the queries on  Kuber Yanthra Pooja  (1) While performing the Kuber Pooja which side should the performer face ? The Kuber Pooja mentioned by me should be performed by the devotees facing the North as Lord Kuber is the authority on North side. (2) While Goddess Lakshmi devi is bestower of wealth, instead of performing Pooja to her why should one perform Pooja to Lord Kuber ? What is the sanctity? Lord Siva appointed Goddess Lakshmi as bestower of wealth. While Goddess Lakshmi was bestower of wealth, Lord Kuber was also appointed to assist her and to be the custodian of the treasures of Goddess Lakshmi. Lord Kuber stays in a place called Kuber city in Azhagapuram in Devaloga. Even if Goddess Lakshmi grants wealth to some one who pray her,  Lord Kuber can dissuade her citing ill of the person and come in the way of possessing her grace . Therefore since both are together in the act of bestowing wealth Lord...

Kuber Pooja (T)

படம்
(முன் குறிப்பு:- இந்த கட்டுரையை நான் 2010 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியிட்டேன். அதன் பிறகு பல நண்பர்கள் சில விளக்கங்களை கேட்டு கடிதம் அனுப்ப நான் அவர்களுக்கு தனிப்பட்ட முறையில் விளக்கம் தந்தேன்.  ஆகவே மீண்டும்  அந்த விளக்கங்களுடன் கூடிய அதே கட்டுரையை அனைவருக்கும் பயன் அளிக்கும் விதத்தில் வெளியிட்டு உள்ளேன். 2010 ஆம் ஆண்டு வெளியான முந்தைய கட்டுரை விலக்கிக் கொள்ளப்பட்டு விட்டது) மேலே காணப்படும் யந்திரத்தை தெய்வம் குபேர யந்திரம் என்கிறார்கள். இந்த யந்திரத்தை பூஜிப்பதின் மூலம் தெய்வம் குபேரரின் அருளை பெறலாம். இது தெய்வம் குபேரன் தனக்கு ஏற்பட்ட சாபத்தினால் அனைத்தையும் இழந்து நின்றபோது மஹாலஷ்மி தேவியை வணங்கி பெற்றதாம். ஆகவே நாமும் அந்த எளிய குபேர பூஜையை செய்ய நமக்கு செல்வம் கிட்டும். செல்வத்தை தற்காலிகமாக அடைய மட்டுமே இந்த பூஜையை செய்ய வேண்டும் என்பது இல்லை. குடும்ப அமைதி, மகிழ்ச்சி மற்றும் பணப் பற்றாக்குறை நீங்க வேண்டும் என்பதற்காக வருடத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்வது நல்லது. தெய்வம் குபேரரின் அருளை பெற எளிய பூஜை ஏதாவது உண்டா என்ற கேள்வி எழுக...

Kuber Pooja (E)

படம்
(Note:- I published this article in the month of September 2010. Many readers kept on seeking  some clarification on the pooja and I sent individual replies to them. T herefore the revised  article has been re posted for the benefit of the readers covering all those points. The earlier article published in the year 2010 has been removed)  The one you see above is called Guber Yanthra, the Yanthra that invokes the grace of God of wealth Guber. This Yanthra was given to Lord Guber by Goddess Lakshmi when Lord Guber lost his wealth on account of a curse. The pundits say that if one performs Pooja to this Yanthra they will gain wealth. This Pooja need not be performed only to gain wealth temporarily to meet the crisis requirement, but if the Pooja is regularly done twice or thrice in a year, there would be no crunch of fund at home, peace will prevail, and there will be all round happiness at home so say the Pundit. Is there simpler form of Poo...

Vellai Veppilaikkari Temple (T)

படம்
வெள்ளை வேப்பிலை மாரியம்மன் ஆலயம்   சாந்திப்பிரியா   நான் ஒருமுறை மாயவரம் சென்று இருந்தபோது இரண்டு அற்புதமான ஆலயங்களைக்  கண்டேன். இரண்டு ஆலயங்களில் முற்றிலும்  வெள்ளை மற்றும் மஞ்சள் நிறத்திலான இலைகளைக் கொண்ட வேப்ப மரத்தின் அடியில் அன்னை மாரியம்மன்கள் குடி இருக்கி றார்கள் என கேள்விப்பட்டோம். அவர்களை 'வெள்ளை  வேப்பிலைக்காரி' என அழைக்கின்றார்கள். யாருமே எளிதில் நம்ப முடியாத செய்தியாக இருந்ததினால் அந்த ஆலயத்தைக் காண ஆவல் கொண்டோம் ; அந்த ஆலயத்தை தேடி அங்கு சென்றோம். முதலாவது ஆலயம் மயிலாடுதுறையில் இருந்து திருவாடுதுறை ஆதீனம் செல்லும்  வழியில், மாயவரம்-ஆடுதுறை சாலையில் மாயவரத்தில் இருந்து சுமார் 17 கிலோ தொலைவில் உள்ள மல்லர்பெட் எனும் கிராமத்தில் இருந்தது. அங்குள்ள மாரியம்மனை 'அன்னை வெள்ளை வேம்பு மாரியம்மன்' எனும் பெயரில் அழைக்கிறார்கள். அந்த ஆலயத்தில் ஆலமரத்தைப் போல மிகப் பெரிய வேப்ப மரம் உள்ளது. அதில் ஒரு பக்கம் முழுவதும் வெள்ளை வெளேர் என இலைகள் இருக்க மறு பக்கத்து இலைகள் பச்சை பசேல்  என இருந்தனவாம். சில காலத்துக்குப் பிறகு வெள்ளை இலைக...