இடுகைகள்

ஜூன், 2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Saptha Kanniga (T)

படம்
  பல ஆலயங்களிலும் நாம் சப்த அல்லது அஷ்ட கன்னிகைகள் அதாவது  ஏழு அல்லது எட்டு எனும் அளவில் தெய்வ கன்னிகளின் சிலைகள் இருப்பதைப் பார்த்து இருக்கலாம். ஆலயங்களில் சென்று அங்குள்ள தெய்வங்களை துதித்தப் பின் அங்குள்ள தெய்வ  கன்னிகைகளையும் துதித்துவிட்டு வந்தால் பல நன்மைகள் கிடைக்கும் என்கிறார்கள். அதற்குக் காரணம் அசுரர்களையும், அரக்கர்களையும் அழிப்பதற்கு அவர்களுடன் நடைபெற்ற யுத்தங்களில் தமக்கு உதவுவதற்கு சிவன், பார்வதி, விஷ்ணு போன்ற கடவுட்களே அந்த தேவதைகளை படைத்துள்ளனர் என்று நம்பப்படுவதே. இன்னும் சிலர் அவர்களை பிரும்ம தேவரே படைத்ததாகவும் கூறுகிறார்கள். அந்த தேவதைகளை ஆராதிக்க த்யான ஸ்லோகங்கள் உள்ளன. ஆகவே அவர்களை ஆராதித்துத் துதித்தால் நமக்குள்ள எதிரிகள் ஓடி விடுவார்கள். தீமைகள் அண்டாது. பயம் விலகும் என்பது பரவலான நம்பிக்கை. சப்த கன்னிகைகள் யார்? அந்த கன்னிகைகளை பற்றி தேவி மகாத்மியம், லிங்க புராணம், மத்சைய புராணம், வராக புராணம் போன்ற புராணங்களில் குறிப்புகள் உள்ளன. வராஹ புராணத்தின்படி சப்த கன்னிகைகள் ஏழு பெண் தெய்வங்கள் அல்ல, அவர்கள் அஷ்ட கன்னிகா எனப்படு...

Saptha Kanniga (E)

படம்
   (Santhipriya) One may have seen a group of seven or eight virgin mothers (deities) either seated or in standing posture in most of the temples. They are known as Saptha or Astha Kannigas or Saptha or Ast ha Mathrikas. In general only seven are seen i n most of the temples.  It is believed that if the devotees worship those seven virgin mothers after praying the prime deity in the temple they will be blessed with all good fortunes in life. Reason being those female deities were created by Lord Siva, Goddess Parvathi and Lord Vishnu on different occasions to assist them in the war they waged against demons and asuras. Some suggest  that they were created by Lord Brahma. There are several lyrics and hymns in praise of those virgin female deities and it is believed that if they are chanted properly, the unknown fear lurking in mind and enemies in life will vanish. Further no ill effects can harm them. Who are the Saptha Kannigas? Epics like Devi ...

Lepakshi Temple (T)

படம்
  வீரபத்திரஸ்வாமி சன்னதி  சிவபெருமானின் தீக்கனலில் இருந்து படைக்கப்பட்ட வீரபத்திரஸ்வாமி ஆலயம் உள்ளது. அதையே லிபாக்ஷி ஆலயம் என அழைக்கின்றார்கள். வரலாற்று ஆராய்ச்சியாளர்களின் கூற்றின்படி இந்த ஆலயம் 450 ஆண்டுகளுக்கு முற்பட்டது எனக் கூறப்பட்டாலும், இது பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன் மாபெரும் முனிவரான அகஸ்திய முனிவரால் வீரபத்திரஸ்வாமிக்கு அமைக்கப்பட்ட ஆலயம் என்றும், தமது யோக சக்தியினால் அந்த முனிவர் சிவலிங்கத்தை தோற்றுவித்து அதை வீரபத்திரஸ்வாமியாக  இங்கு பிரதிஷ்டை செய்து வழிபட்டார் என்ற புராணக் கதையும் உள்ளது. 15 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்த ஆலயம் இன்று  முற்றிலும் சேதம் அடைந்த நிலையில்  உள்ளது .     இந்த ஆலயம் சில புராணக் கதைகளை தன்னுள் அடக்கிக் கொண்டு உள்ளது. அதில் ஒன்று தெய்வீகப் பறவை ஜடாயுவின் இறுதி சடங்குகளை ராமபிரான் இங்கு செய்தது, மற்றும் அகஸ்திய முனிவரே இந்த ஆலயத்தை முதலில் நிறுவினார் எனும் புராணக் கதை ஆகும். மூன்றாவது விஜயநகர மன்னனின் கருவூலப் பொருளாளர் சம்மந்தப்பட்ட வரலாற்று செய்தி ஆகும். லிபாக்ஷி ஆல...