இடுகைகள்

2016 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Gurulinga Swamigal - Tamil

படம்
தமிழ்நாட்டின் சென்னையை சுற்றி பல மஹான்கள் மற்றும் சித்தர்களின் சமாதிகள் உள்ளன. அவற்றின் எண்ணிக்கை ஐம்பதுக்கும் மேலாக இருக்கலாம் என்கின்றார்கள். ஒவ்வொன்றும்  தனித்தன்மையுடன் கூடிய வரலாறு கொண்டதாக உள்ளது.  சாதாரணமாக அதீத சக்தி கொண்ட சமாதி ஆலயங்களில் நுழைந்ததும் நம்மை எதோ ஒரு உணர்வு அலை ஆக்ரமிப்பதைக் காணலாம். அந்த அதிர்வலைகள் எழுவது அந்தந்த சமாதிகளில் அடங்கி உள்ள மஹான்களின் அருளாசியாகும்.  நாங்கள் சென்னையில் சை தாப்பேட்டை காரணீஸ்வரர் ஆலயத் தின் அருகில் சுமார் 100 மீட்டர் தொலைவில் இருந்த சித்தரான குருலிங்க ஸ்வாமிகளுடைய சமாதி ஆலயத்துக்கு சென்று இருந்தபோது அந்த உணர்வலைகளை உணர முடிந்தது.  சித்தர் குருலிங்க ஸ்வாமிகளுடைய இளமைக் கால வரலாறு எவருக்கும் தெரியவில்லை. ஆனால் அவர் விருத்தாசலத்தில் இருந்து சென்னைக்கு நடைப்பயணத்தை மேற்கொண்டு வந்திருந்தார் என்ற உண்மையை மட்டும் பக்தர்கள் சிலர் மூலம் அறிய முடிந்ததாம். அவர் வரும் வழியில் பல மகிமைகளை  நிகழ்த்தி உள்ளதாகவும்,  தீராத, மருத்துவர்களால் கைவிடப்பட்ட பல மக்களுடைய வியாதிகளை மாய நிவாரணத்தினால் ...

Gurulinga Swamigal- English

படம்
Many Samadhi of Mahans and Siddha Purush are seen in some parts of Chennai city in Tamilnadu. According to a rough estimate there are over fifty Samadhis, with their own vibrant history behind each one of them. It is believed that when   devotees enter the Samadhi sthal of great Mahans, they surely feel the vibrations as they pray standing there. We too experienced unknown inner vibration when we visited Siddah Purush Gurulinga Swamigal Samadhi sthal in Saidapet in the heart of Chennai city. Siddah Purush Gurulinga Swamigal Samadhi sthal is 100 meters away from Karaneeswarar temple in a place called Saidapet. Though the initial life history of the Swamigal including the year when he was born is not known, only one thing is clear from the circumstantial evidences that he had come from Virudhachalam, a small town in South India from where he travelled to Chennai by foot. On way he reportedly performed several miracles including miracle curing of the incurable dis...

Chettipunniyam Hayagriva (T)

படம்
குதிரை தலைக்  கொண்டு, அபய கரங்களைக் காட்டியபடி, லஷ்மி தேவி மடியில் அமர்ந்திராமல் தனிமையில் தியான நிலையில் அமர்ந்திருக்கும் பகவான் ஹயக்ரீவரை எந்த ஆலயத்திலும் காண முடியாது. அப்படிப்பட்ட அபூர்வமான காட்சியை  தமிழ்நாட்டின் காஞ்சீபுரம் மாவட்டத்தில் உள்ள செட்டிப் புண்ணியம் எனும் கிராமத்தில் உள்ள ஆலயத்தில் மட்டுமே காணலாம். ஆயிரத்துக்கும் முற்பட்ட வருடத்தை சேர்ந்த ஆலயம் எனக் கூறப்படும் இந்த ஆலயத்தில் பகவான் யோகஹயக்ரீவரை கல்வி ஞானம் பெற, தேர்வுகளில் வெற்றி பெற, தொழிலில் வெற்றி பெற, நாட்டியம், இசை, சங்கீத கலைகளில் புகழ் பெற என அந்தந்த துறையை சேர்ந்தவர்கள் வேண்டி வணங்குகின்றார்கள். பிரபஞ்சம் படைக்கப்பட்டப் பின் பிரளய காலத்தில் ஒருமுறை பல அசுரர்களுடன் கடுமையான யுத்தம் செய்து அவர்களை அழித்த பின் அந்தக் களைப்பில் சமுத்திரத்திலே ஆயிலையில் யோக நித்திரையில் இருந்தார் பகவான் மகாவிஷ்ணு. அதற்கு முன்னர்தான் பகவான் விஷ்ணுவின் நாபிக் கமலத்தில் இருந்து வெளிவந்த பகவான் பிரும்மா, நான்கு வேதங்களையும் படைத்து அவற்றை உலகிற்கு தந்தப் பின் தனது படைப்புத் தொழிலையும் துவக்கி இருந்தார். பகவான்...

Chettipunniyam Hayagriva (E)

படம்
One can not see Horse headed Lord Hayagriva without Goddess Lakshmi seated on his lap in any of the temples except in Chettipunniyam. He is seen in such a posture only in “Sri Devanatha Sri Yoga Hayagriva temple” in Kancheepuram district of Tamilnadu where the Lord is seen in Yogic posture without his consort Goddess Lakshmi. The Lord in this temple graces thousands of devotees who throng there seeking his grace for success in the field of education and other fine arts including that of music. This temple is believed to be thousand years old though some claim that the timeline could be 500-600 years only. After the universe was born , at the end of Kalpa Kala, deluge struck the universe and Lord Vishnu after fighting ferocious battles with several Asura forces decided to take rest out of tiredness. He went to the ocean and slept on a banyan leaf floating on the cosmic ocean. Only s ome time prior to that, Lord Brahma rose from the navel of the Lord and began...

Pradosha (T)

படம்
பிரதோஷம் - சில முக்கியமான செய்திகள்  பிரதோஷம் என்பது என்ன ? பிரதோஷம் என்பது பாவங்களை தொலைத்துக் கொண்டு மோட்ஷத்தை அடைய செய்யப்படும் வழிபாடு ஆகும்.  பிரதோஷம் அதாவது பிரதி + தோஷம் என இரு வார்த்தைகளைக் கொண்டது. பிரதி என்பது ஒவ்வொன்றும் எனவும், தோஷம் என்பது பாபத்தையும் குறிக்கும். ஆகவே பிரதோஷம் என்பது ஒவ்வொரு பாபத்தையும் தொலைத்துக் கொள்ளும் வழிபாடு ஆகும்.  பிரதோஷம் என்பதை எப்போது செய்யலாம்? ஒவ்வொரு மாதமும் சுக்ல  மற்றும் கிருஷ்ண பக்ஷத்தில் வரும் திரியோதசியன்று சாயங்கால த்தில் , சிவபெருமான் ஆனந்த நடனமாடும் நேரத்தில் அவரை வணங்கினால் நம் வேண்டுதல்களுக்கு பலன் கிட்டும் என்பது நம்பிக்கை. அந்த நேரத்தில்தான் நந்தி தேவரின் இரண்டு கொம்புகளுக்கு இடையே உள்ள பகுதியில் சிவபெருமான் நடனம் ஆடுவதாக ஐதீகம் உள்ளது. அமாவாசை மற்றும் பௌர்ணமிக்கு இடைப்பட்ட காலத்தில் 13 ஆம் திதியன்று வருவது பிரதோஷ தினம்.  பிரதோஷ தினத்தன்று சாயங்கால வேளையில் ஏன் சிவ வழிபாடு செய்ய வேண்டும்?  அன்று சிவபெருமான் மற்றும் பார்வதி தேவியை வணங்கித் துதித்தால் வாழ்வின் அனைத்து வளமும...