இடுகைகள்

பிப்ரவரி, 2015 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Grama Devatha

படம்
பெங்களூர்  மத்திய பகுதியில்  காவல் தெய்வங்கள் மற்றும் கிராம தேவதை  ஆலயங்கள் சாந்திப்பிரியா தெற்கு பெங்களூரில் உள்ள சில முக்கியமான பகுதிகளே பிலகஹல்லி, ஹுலிமாவு, அரிக்கரே, பொம்மனஹல்லி மற்றும் பேகூர் போன்ற பகுதிகள் ஆகும். இவை அனைத்துமே சுமார் ஐந்து கிலோ மீட்டர் பரப்பளவில் ஒன்றுடன் ஒன்று இணைந்து உள்ளன. முன் ஒரு காலத்தில் இவை அனைத்துமே கிராமமாக இருந்துள்ளன. அதற்கு பல காலத்துக்கும் முன்னால் இவை அனைத்துமே பெரிய வனப் பிரதேசமாகவே இருந்துள்ளது என்கிறார்கள். பின்னர் காடுகள் மெல்ல மெல்ல அழிக்கப்பட்டு கிராமங்கள் ஆயின. தற்போது கடந்த ஐந்து அல்லது ஆறு ஆண்டுகளுக்குள் இந்தப் கிராமப் பகுதிகள் பிரபலமாகி நகரத்துடன் இணைந்துள்ளன. இந்தப் பகுதிகள் கிராமமாக இருந்தபோது அந்த கிராமத்து மக்கள் குடும்பம் குடும்பங்களாக வழிபட்டு வந்துள்ள பல கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் அங்குமிங்குமாக இருந்துள்ளன. இப்படியாக சுமார் இருபது முதல் முப்பதுக்கும் மேற்பட்ட கிராம தேவதை மற்றும் காவல் தெய்வங்களின் வழிபாட்டுத் தலங்கள் இன்றும் அழியாமல் காப்பாற்றப்பட்டு வந்துள்ளது மட்...

How Aiyanar Horses are made ?

படம்
களி மண்ணிலான சிற்பக் கலை  சாந்திப்பிரியா    [இந்தப் படம் ஜெர்மனியில் வசிக்கும் திருமதி ' கிறிஸ்டா நியூயேன்ஹொபெர்'   (Christa Neuenhofer) என்ற பெண்மணி வெளியிட்டு உள்ள கிராம தேவதைகள் எனும்  புத்தகத்தில் உள்ள படம். அந்தப் பெண்மணி தமிழ்நாட்டில் உள்ள கிராமங்களில்  சென்று கிராம தேவதைகளைப் பற்றிய படங்களையும் குறிப்பையும் சேகரித்து  கிராம தேவதைகள் என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார். அவர் எனக்கு  தன்னுடைய புத்தகத்தில் உள்ள படங்களை பிரசுரிக்க அனுமதி தந்துள்ளார்.  அவருக்கு என் நன்றி-          Photograph taken by: Christa Neuenhofer Neuenhofer சாந்திப்பிரியா ] பல கிராமங்களில் நாம் காணும் கிராம தேவதைகள் மற்றும் காவல் தெய்வங்களின் சிலைகளை கண்டு பிரமிக்காதவர்கள் இல்லை. அதுவும் மிகப் பெரிய அளவில், காணப்படும் ஐயனார் சிலைகள், அவற்றில் காணப்படும் அற்புதமான கைவண்ணம் போன்றவற்றையும், சராசரி மனித உருவை விட மிகப் பெரிய அளவில் செய்யப்பட்டுள்ள சிலைகளையும் பார்க்கும்போதும் அவற்றை யார் ...