இடுகைகள்

அக்டோபர், 2013 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Temples in Malwa Region - 14

படம்
சாந்திப்பிரியா                                                        -  14 - ஹரிசித்தி   ஆலயம் அடுத்து அங்கிருந்துக் கிளம்பி ஒய்வு எடுத்தப் பின் மாலையில் நாங்கள் சென்றது ஹரிசித்தி எனும் ஆலயம். இதுவும் தாந்த்ரீக சித்திகளைத் தரும், நம்மை சுற்றி உள்ள தீய சக்திகளை விரட்டி அடிக்கும் ஆலயம். பகலாமுகி ஆலயம் போலவே மிகவும் சக்தி வாய்ந்தது. மிகப் புராதமானது. அரசன் விக்ரமாதித்தியனால் கட்டப்பட்டது. மினால்பூர் என்று சொல்லப்படும் மியானி என்னும் இடத்தில், ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவால் கட்டப்பட்டு பூஜை செய்யப்பட்டு வந்த ஹர்சித்தி மாதா கோவிலுக்குச் சென்று தேவியின் ஆசியைப் பெற்று வந்து உஜ்ஜயினியில் ஸ்வயம்புவாகத் தோன்றிய ஹரிசித்தி தேவிக்கு விக்ரமாதித்தியன் ஆலயம் எழுப்பினார் என்று சொல்கிறார்கள். மியானி என்னும் இடம் குஜராத்தில் போர்பந்தரிலிருந்து முப...

Temples in Malwa Region - 13

படம்
சாந்திப்பிரியா                                                        -  13 - சின்ன சின்ன ஆனால் புராணப் பெருமைகளைக் கொண்ட ஆலயங்கள்  'சார் தாம்'  ஆலயம் ஹிந்துக்களாகப் பிறந்தவர்கள் தத்தம் வாழ்க்கையில் ஒருமுறையாவது துவாரகா, பத்ரிநாத், ஜகன்னாத் பூரி மற்றும் ராமேஸ்வரம் என்கின்ற நான்கு முக்கியமான ஆலயங்களுக்குச் சென்று அங்குள்ள தெய்வங்களை தரிசனம் செய்துவிட்டு வர வேண்டும் என்று ஆதி சங்கரர் அறிவுறுத்தி உள்ளதான கதை உண்டு.  அதற்குக் காரணம் நான்கு திசைகளில், வடக்கு, கிழக்கு, மேற்கு மற்றும் தெற்கு பகுதிகளில் அமைந்துள்ள பத்ரிநாத் பெருமான் (விஷ்ணு),  பூரி  ஜகன்னாத் (விஷ்ணு அவதாரம்), த்வாரகா (கிருஷ்ணர் பலராமன் ) மற்றும் சிவபெருமானின் ராமேஸ்வரம் உள்ள   அந்த நான்கும் முக்கியத்துவம் வாய்ந்தவை அந்த நான்கு இடங்களுக...

Temples in Malwa Region - 12

படம்
சாந்திப்பிரியா                                                        -  12 - சிந்தாமணி வினாயகர் ஆலயம்  அடுத்து அங்கிருந்துக் கிளம்பி நேராக உஜ்ஜயினியில் சிப்ரா நதிக்கரையில் இருந்த சிந்தாமணி வினாயகர் ஆலயத்துக்குச் சென்றோம். உஜ்ஜயினி நகரம் பல ஆலயங்களைக் கொண்டுள்ள மிகப் பழமையான நகரம். இங்குள்ள பல ஆலயங்கள் மந்திர தந்திர சக்திகளை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்று கூறுகிறார்கள். சிப்ரா நதிக் கரையில் அமந்துள்ள இந்த வினாயகர் ஆலயத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ள வினாயகர் தானாகத் தோன்றிய ஸ்வயம்பு வினாயகர். அவருக்கு இருபுறத்திலும் அமர்ந்துள்ளவர்கள் அவருடைய மனைவிகளான ரித்தி மற்றும் சித்தி என்பவர்கள். ஸ்வயம்புவாகத் தோன்றியதாக கூறப்படும் சுமார் ஐந்து அடி நீளமும் மூன்று அல்லது நான்கு அடி பருமனும் உள்ள இந்த வினாயகரின் காலம் தெரியவில்லை....

Temples in Malwa Region -11

படம்
சாந்திப்பிரியா                                                        -  11 - பாங்கர் தத்தாத்திரேயர் ஆலயம் மறுநாள் காலைக் கிளம்பி உஜ்ஜயினிக்கு சென்றோம். வழியில்  பாங்கர் என்ற சிறு கிராமத்தில் இருந்த தத்தாத்திரேயர் ஆலயத்துக்குச் சென்றோம். புதிய ஆலயம் கட்டப்பட்டது  20-25 ஆண்டுகளுக்கு  முன்னர்தான் இருக்கும் என்றாலும் அங்கு பல வருடங்களுக்கு முன்பே மரத்தடியில் சிறு ஆலயம் இருந்துள்ளது. நான் வேலையில் இருந்தபோது உஜ்ஜயினி செல்லும்போதெல்லாம் இந்த ஆலயத்துக்கு செல்லும் பழக்கம் எங்களுக்கு உண்டு. அதற்குக் காரணம் நான் தத்தாத்திரேயரை  அதிகம் நினைப்பவன். அவர் மீது என்னை அறியாமலேயே நான்  தேவாஸில் இருந்தபோது பெரும் பக்தி ஏற்பட்டு இருந்தது. அதற்குக் காரணம் நான் மைசூரில் இருந்த தத்தாத்திரேயர் அவதாரமான கணபதி சச்சிதானந்த ஸ்வாமிகள...

Temples in Malwa Region - 10

படம்
சாந்திப்பிரியா                                                        -  10 - இந்தூர் கஜரானா மஹா கணபதி இரவு மீண்டும் தேவாஸ் வந்து ஒய்வு எடுத்தப் பின் மறுநாள் இந்தூருக்குச் சென்று அங்கு கஜரானா எனும் பிள்ளையார் ஆலயம் சென்றோம். இந்தூர் ரெயில் நிலையத்தில்  இருந்து சுமார் இரண்டு அல்லது மூன்று கிலோ தொலைவில் நகரத்துக்கு உள்ளேயே உள்ள கஜரானா கணபதி ஆலயத்திற்கு நேரடியாக சென்று வர டெம்போ ஆட்டோ மற்றும் பஸ்கள் நிறைய கிடைக்கின்றன. சுமார் முன்னூறு வருடங்களுக்கு முன்பு பெருமை வாய்ந்த அஹில்யா இராணியின் கனவில் ஒரு முறை வினாயகர் தோன்றி தான் இந்தூரில் கஜரானா பகுதியில் உள்ள ஒரு குளத்தில் மூழ்கிக் கிடப்பதாகவும்  தன்னை வெளியில் எடுத்து ஒரு ஆலயம் அமைத்து வழிபடுமாறு கூறினாராம். கஜரானா என்ற பகுதி இந்தூரில் மிகவும் நெரிச்சல் மிக்க பகுதியாக இருக்க ...

Temples in Malwa Region - 9

படம்
சாந்திப்பிரியா                                                        -  9 -  மகேஷ்வரில் இரண்டு ஆலயங்கள்  அஹில்யா பாய் அரண்மனை வளாக ஆலயம்  மகேஷ்வர் முன்னொரு காலத்தில் அதாவது கார்திவார்ஜுன் ஆண்டு  வந்த காலத்தில் அவரது நாட்டின் தலை நகரமாக இருந்தது. அப்போது அதன் பெயர் என்ன என்று தெரியவில்லை. அநேகமாக மகிஸ்மதி என இருக்கலாம் என்று கற்றறிந்தவர்கள் கூறுகிறார்கள். பின்னர் ஐந்தாம் நூற்றாண்டில் மகிஸ்மதி என அழைக்கப்பட்ட இடத்தில்தான் மகேஸ்வர் உருவாயிற்று. மகேஸ்வர் என்ற இந்த இடம் அஹில்யா பாய்  ராணியினார் தனது தலை நகரை இந்தூரில் இருந்து இங்கு மாற்றிய பின்னரே புகழ் அடைந்தது.  மகிஸ்மதி  குறித்து பெண்களை சம்மந்தப்படுத்திய ஒரு புராணக் கதையும் அங்கு நிலவுகிறது.  அதன் காரணமாகவே அங்கு பெண்களுக்கு தனி கௌரவமும் உள்ள...

Temples in Malwa Region - 8

படம்
சாந்திப்பிரியா                                                        -  8 -  மகேஷ்வரில் இரண்டு ஆலயங்கள்  சஹஸ்ரார்ஜுனன் ஆலயம் ஒம்காரீஸ்வரர் ஆலய தரிசனத்தை முடித்துக் கொண்டப் பின்னர் இந்தூருக்கு திரும்பும் வழியில் மகேஸ்வர் எனும் இடத்தில் நர்மதை நதிக்கரையில் உள்ள அஹில்யாபாய்  அரண்மணை வளாக ஆலயம், ராஜராஜேஸ்வரி ஆலயம் மற்றும் சஹஸ்ரார்ஜுனன் ஆலயத்துக்கும் சென்றோம். அவை அனைத்தும் உள்ள இடம் கார்கோன் எனும் மாவட்டம் ஆகும். இந்த ஆலயங்கள் இந்தூரில் இருந்து சுமார் 90 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. மால்வாவை மராட்டிய மன்னர்கள் ஆண்டு வந்த காலத்தில் இந்தூர் ராஜதானியை ஹோல்கர் எனும் மகராஜா ஆண்டு வந்துள்ளார். அவரும் மராட்டியரே.  அவர்கள் ஆண்ட காலத்தில் 1800 ஆம் நூற்றாண்டில் இந்த இடம் மால்வா பிரதேசத்தின் தலை நகரமாக இருந்துள்ளது....