இடுகைகள்

2012 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

வெண்கடுகு- White Mustard

படம்
குடும்ப அமைதிக்கு வெண்கடுகு   சாந்திப்பிரியா சமீபத்தில் நான் ஒரு சுவையான செய்தியைப் படித்தேன். அதை அனைவருடனும் பகிர்ந்து கொள்கிறேன். ஒரு உபாசகர் கூறிய செய்தி இது ''பல குடும்பங்களிலும் உள்ள ஓரே பிரச்சனை குடும்ப அமைதி இன்மை. சகோதர, சகோதரிகளிடையே மன வேறுபாடு. வீட்டில் உள்ள பெண்கள்  திருமணம் ஆகிய பின்  கணவனுடன் சென்று வசிப்பார்கள். அது போல ஆண்கள் தன்னுடன் வசிக்க தன் மனைவியையும் அழைத்து வருவார்கள். ஒரு குடும்பத்தில் பெண்கள் வெளியே சென்று விட, புதுப் பெண் உள்ளே நுழைய  பெரும்பாலும் அந்த இரு பிரிவுப் பெண்கள் மற்றும் அவர்களுடைய குழந்தைகள் மூலமே  மனஸ்தாபங்கள் தோன்றத் துவங்குகிறது. சின்ன சின்ன பிரச்சனைகளினால் ஏற்படும் மனஸ்தாபங்கள் பெரிய அளவில் எழுகிறது.  இன்னும் சில குடும்பங்களில் சகோதர சகோதரிகளுக்கு இடையேயும் மனஸ்தாபங்களும் வெளியில் தெரியாத வெறுப்பும் ஏற்படும்போது அவை அனைவரது குடும்ப வாழ்க்கை மற்றும் மன நிலையை பாதிக்க அவர்கள் அமைதி இன்றி  வாழ்கிறார்கள். பல வருடங்களாக ஒற்றுமையுடன் இருந்த  நல்ல குடும்பங்களில் கூட திடீர் என  இப...

Book Review- Ayyanar and Mariamman –Folk Deities in South India

படம்
ஐயனார் மற்றும் மாரியம்மன் -கிராம தேவதைகள்- புத்தக விமர்சனம் சாந்திப்பிரியா    1949 ஆம் ஆண்டு ஜெர்மனியில் பிறந்த திருமதி  'க்ரிஷ்டா நியுயேன்ஹோபர்' எனும் எழுத்தாளர் ஆசியா மற்றும் ஆப்ரிக்க நாடுகளில் உள்ள கிராம மக்களின் வாழ்கை முறை மற்றும் கலாச்சாரங்களைக் கண்டறிய தனது கணவருடன் அங்குள்ள பல இடங்களுக்கும் சுற்றுப் பயணம் மேற்கொண்டு உள்ளார். தான் கண்டறிந்த உண்மைகளை  பல படங்களுடன் தனது இணையதளமான http:/www.pbase.com/neuenhofer என்பதில் வெளியிட்டு உள்ளார். அந்த ஆர்வத்தின் காரணமாக கிழக்கு ஆப்ரிக்காவில் உள்ள டோகோ, பெனின் மற்றும் கானா போன்ற நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு பல அறிய  புத்தகங்களையும் எழுதி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகங்கள் சில 'டோகோ மற்றும் பெனின்', 'வூடூ மக்களின் தாய் நாடு', 'கானாவில் பிட்டிஷ் நாட்டு பாதிரியார்கள்', 'பில்லி சூனிய பகுதிகள் மற்றும் தகன முறைகள்' போன்றவை ஆகும்.  பல இடன்ன்களுக்குச் சென்றாலும்  அவருக்கு பிடித்தமானதாக இருந்தவை இந்திய கிராமங்களே என்பதினால் வருடத்துக்கு ஒரு முறையாவது இந்தியாவி...

சிறு விளக்கம்

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF சிறு விளக்கம்    ஜீவ சரித்திரத்தை பாராயணம் செய்யும் முறை பற்றி சிலருக்கு சில சந்தேகம் ஏற்படலாம் அதாவது புத்தகத்தை தொண்ணூறு நாட்களில் படித்து முடிக்க வேண்டுமா?  அப்படி என்றால் தினமும் எத்தனை பக்கங்களை படிக்க வேண்டும்? முழு புத்தகத்தையும் ஒரு நாளைக்கு ஒருமுறை என தொண்ணூறு  நாட்கள் படிக்க வேண்டும். இந்த பாராயண புத்தகத்தை ஒரு நாளைக்கு ஒரு முறை முழுவதும் படிக்க வேண்டும். ஒரே நேரத்தில் தொடர்ந்து படித்து முடிக்க நேரம் இல்லை என்றால் தவறில்லை.  நான்கு அல்லது ஐந்து பாகங்கள் என இரண்டு அல்லது மூன்று  வேளைகளாகவும் ஒரு நாளில் இதை பிரித்துக் கொண்டு படித்து முடிக்கலாம். ஆனால் ஒரு நாளில் அந்த புத்தகத்தை தொடர்ந்தோ அல்லது மூன்று  வேளைகளாக பிரித்துக் கொண்டோ முழுவதுமாக படித்து முடிக்க வேண்டும்.  இதைப் படிக்கும் பெண்களுக்கு வீட்டில் அசௌர்கரியம் ஏற்பட்டுள்ள நாட்களில் படிக்க  தடைப்பட்டாலும் அதற்குப் பின்னர் மீண்டும் தொடர்ந்து படிக்கலாம். ஒரு கோரிக்கைக்கு  மொத்தம் தொண்ணூறு நா...

ஸ்ரீ வெங்கடசலபதி ஜீவ சரித்திரம் -PDF

சிறு செய்தி  இந்த தொடரில் இடை இடையே நான் தந்துள்ள விளக்கங்களை எடுத்து விட்டு, ஜீவ சரித்திரத்தை மட்டும் பாராயணம் செய்யும் வகையில் சிறிய புத்தக வடிவில்  PDF வடிவில் அமைத்து உள்ளேன். ஆகவே  ஜீவ சரித்திரத்தில் படிக்க வேண்டிய பகுதிகளை  மட்டும்  நீங்கள் புத்தக வடிவிலேயே நேரடியாக படிக்க இயலும்.  இதை முதல் முயற்சியாக செய்து  உள்ளேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன். புத்தக வடிவில் ஜீவ சரித்திரத்தைப் படிக்க  உங்களுடைய  ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்பினால்  PDF ஐ அனுப்ப இயலும். நீங்கள் உங்கள் ஈமெயில் முகவரியை எனக்கு அனுப்ப வேண்டிய முகவரி: nrj_1945@yahoo.com nrj1945@gmail.com  சாந்திப்பிரியா  30-11-2012

Thirupathi Sree Venkateswarar - 25

படம்
சாந்திப்பிரியா    லஷ்மி தேவி ஷேஷாசலத்தை அடைந்தபோது  ஸ்ரீனிவாசர் தனது மனைவியான பத்மாவதியுடன் அங்கு இருந்த நதிகள், ஓடைகள், நீர் நிலைகள் என பல்வேறு இடங்களுக்கும் சென்று விட்டு புதியதாக நிர்மாணிக்கப்பட்ட ஆலயத்துக்குள் பிரவேசித்தார். அங்கு அவர்கள் நின்று கொண்டு இருந்த சமயத்தில் லஷ்மி கோபத்துடன் உள்ளே நுழைய  அவளைக் கண்டதும் ஸ்ரீனிவாசரும் பத்மாவதியும் நிலை குலைந்தார்கள். பத்மாவதியோ இவள் யார் நாம் உள்ள இடத்தில் வந்திருக்கிறாள் என்று எண்ணிக் கொண்டே இருக்கையில் உள்ளே வந்த லஷ்மியோ ' பெண்ணே நீ யார் என் கணவருடன் சல்லாபித்துக் கொண்டு நிற்கிறாய்' என்று கோபமாகக் கேட்க, பத்மாவதியோ ' அடியே பெண்ணே...என்னய்யா யார் என்று கேட்கிறாய்? நான்தான் இவருடைய மனைவி. எங்களுக்கு இப்போதுதான் திருமணம் ஆகி உள்ளது. நீ என்னடா என்றால் என் கணவர் என்கிறாய். என்ன என்று நினைத்துக் கொண்டு இருக்கிறாய்?' என்று முறைக்க இருவரும் நீ...நான் என வாதம் செய்து கொண்டு அடிக்காத குறையுடன் சண்டைப் போட்டுக் கொண்டு இருந்ததைக் கண்ட ஸ்ரீனிவாசர் அவர்கள் இருவருமே தனது மனைவிகளே என்று கூறி இருவரையும் சமா...

Thirupathi Sree Venkateswarar - 24

படம்
சாந்திப்பிரியா    அப்போது ஒரு நாள் தொண்டைமானின் கனவில் விஷ்ணு தோன்றினார். அவர் அவரிடம் கூறினார் ' மன்னா, நீ பூர்வ ஜென்மத்தில் எனக்கு ஒரு வாக்கு கொடுத்தாய். நீ அடுத்தப் பிறவி எடுத்து ராஜாங்கத்தை ஆளும்போது, எனக்கு ஒரு ஆலயம் அமைத்துத் தருவாய் என்பதே அந்த வாக்குறுதி. அதன்படி நீயும் இப்போது அரசனாகி விட்டாய். ஆகவே எனக்கு ஷேசாசலத்தில் ஒரு ஆலயம் அமைத்தால் அங்கு நானே வந்து குடி புகுவேன். அங்கு வந்து நான் ஆலயத்தில் அமர்ந்து கொண்டு கலியுகம் முடியும்வரை மக்களைக் காத்து வருவேன். ஆகவே அங்குள்ள வராஹ ஸ்வாமியின் ஆலயத்துக்கு அருகிலேயே எனக்கு ஆலயம் அமைக்க ஏற்பாடு செய்'. அதைக் கேட்ட தொண்டைமான் விழித்தெழுந்ததும் ஒரு விஸ்வகர்மாவை அழைத்து வந்து ஆலயம் அமைக்க ஏற்பாடுகளை செய்து பெரிய ஆலயம் ஒன்றை அமைத்தார். கண்களுக்குப் புலப்படாமல் அந்த ஆலயத்துக்கு அனைத்து தேவர்களும், முனிவர்களும், கடவுட்களும் பூலோகத்து மக்களும் வந்தார்கள். அங்கு விஷ்ணு வந்து குடியேறியதும் பிரும்மா தானே வந்து இரண்டு விளக்குகளை ஏற்றி வைத்து கலியுகம் முடியும்வரை அவை அங்கு ஓளி வீசிக் கொண்டு இருக்கும் என்று கூறினார்....

Thirupathi Sree Venkateswarar - 23

படம்
சாந்திப்பிரியா    ஸ்ரீனிவாசரான விஷ்ணுவும் பத்மாவதியும் சில காலம் வசிஷ்டரின் ஆஸ்ரமத்தில் தங்கிக் கொண்டு இருந்தபோது  ஒரு நாள் ஆகாசராஜன்  உடல் நலமின்றி இருப்பதினால் உடனே அவர்களை கிளம்பி வருமாறு  செய்தி வர இருவரும் மீண்டும்  அரண்மனைக்குக் கிளம்பிச் சென்றார்கள்.  உண்மையைக் கூறினால் ஆகாசராஜன் அவர்கள் வரும்வரை தனது உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு இருந்தார். அவர்கள் வந்ததும் ஸ்ரீனிவாசரின் கைகளைப் பிடித்துக் கொண்டு  தான்  மரணம் அடைந்து விட்டப் பின் அந்த ராஜ்யத்தை ஆள்வதற்கு தக்க ஏற்பாட்டை செய்துவிட்டுப் போக வேண்டும் என்றும்,  தனது மகனான வசுதானன்  மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவரையும் அவரே ஒற்றுமையுடன் இருந்து நாட்டை ஆளச் செய்ய வழி செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டப் பின் மரணம் அடைந்தார். ஆகாசராஜர் மரணம் அடைந்து அனைத்துக் காரியங்களும் முடிந்த உடனேயே  அவருடைய பிள்ளையான வசுதானன்  மற்றும் அவருடைய தம்பியான தொண்டைமான் இருவருக்கும்   யார் அரசுப் பொறுப்பை ஏற்பது என்பதில் சண்டை வந...

Thirupathi Sree Venkateswarar - 22

படம்
சாந்திப்பிரியா  விஷ்ணு மற்றும் பத்மாவதியின் திருமண வைபவம்  திருமணத் தேவைக்கான செல்வம் கிடைத்ததும், தனது மூத்த சகோதரரான கோவிந்தராஜரை  அழைத்த ஸ்ரீனிவாசர் (கோவிந்தராஜர் வகுளாதேவியின் மூத்த மகன் ஆவார். அதை ஏற்கனவே கூறி உள்ளேன்) அனைவருக்கும் வந்து தங்கும் இடமும் உணவருந்தவும் வசதியை ஏற்படுத்தித் தருமாறு கூறினார். ஆகவே கோவிந்தராஜரும் தயங்காமல் பூலோகத்திலயே  வைகுண்டத்துக்கு இணையான இடத்ததை  தற்போது திருப்பதி மலை உள்ள இடத்திலேயே விஸ்வகர்மாவின் உதவிடன் செய்தார்.  அதே சமயம் கருட பகவானை அழைத்த ஸ்ரீனிவாசர் யாரை எல்லாம் திருமணத்துக்கு அழைக்க வேண்டும் என்பதை  வகுளா தேவி மற்றும் நாரத முனிவருடன் கலந்து ஆலோசனை செய்தப் பின்  அனைவருக்கும் தமது பூத  கணங்கள் மூலம் திருமண செய்தியை அனுப்பி அவர்களுக்கு தாம்பூலம், பழங்களைக் கொடுத்து அழைக்கச் சொல்லுமாறும், அந்த வேலையை கருடனே செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.  நிறைய கடனை குபேரனிடம் இருந்து பெற்று வந்திருந்ததினால்  செலவு செய்ய பணத்துக்குப் பஞ்சமே இல்லை எனும் அளவில் காரிய...

Tirupathi Sree Venkateswarar - 21

படம்
சாந்திப்பிரியா   விஷ்ணு குபேரரிடம் கடன் வாங்கியக் கதை  மன்னனிடம் இருந்து திருமணத்திற்கு ஒப்புதல் கிடைத்ததும் ஸ்ரீனிவாசருக்கும் வகுளா தேவிக்கும் ஆனந்தம் ஆகி விட்டது. அது போல பத்மாவதியும் மிக்க மகிழ்ச்சி அடைந்தாள் . இனி அடுத்தக் காரியமாக திருமணத்துக்கு வேண்டிய அனைத்துக் காரியங்களையும் செய்ய வேண்டும். ஆனால் ஸ்ரீனிவாசரின் திருமணம் நடைபெற உள்ள செய்தி கிடைத்ததும் வைகுண்டத்தில்  இருந்த நாராயணன் கவலையோடு அமர்ந்து இருந்தார். அப்போது நாரதர் அங்கு அவரைக் காணச் சென்றார். அவர் கவலையுடன் இருப்பதைக் கண்ட நாரதர் ' நாராயணா நீங்கள் ஏன் கவலை தோய்ந்த முகத்துடன் இருக்கிறீர்கள்? பூலோகத்தில் மனித உருவில் ஸ்ரீனிவாசராக உள்ள நீங்கள் விரைவில் லஷ்மியை திருமணம் செய்து கொண்டு உங்கள் தெய்வீகத்தை வெளிப்படுத்தி விட்டு மீண்டும் வைகுண்டத்துக்கு திரும்பி வர உள்ளீர்கள். ஆகவே இப்போது ஏன் வினசத்துடன் இருக்கிறீர்கள்?' என்று கேட்டார். அதைக் கேட்ட நாராயணனோ ' நாரதரே இப்போது  வைகுண்டத்தில் லஷ்மி தேவி இல்லாததினால் என்னிடம் திருமணம் செய்து கொள்வதற்கு தேவையான செல்வம் இல்...