இடுகைகள்

மே, 2011 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

Akkalkot Samarth Swamiji -1

படம்
அக்கல்கோட் ஸமர்த்த மகராஜ் ஸ்வாமிகள்  -வரலாறும் அவர் மகிமைகளும்- சாந்திப்பிரியா     பாகம்-1 உலகத்தில் எப்போதெல்லாம் பாபச் செயல்கள் தலை தூக்கி நிற்குமோ அப்பொழுதெல்லாம் கடவுள் பல ரூபங்களிலும் தோன்றிக் கொண்டே இருந்து அதர்மங்களை அழிக்கின்றார், மக்களை காப்பாற்றுகின்றார் என்பது சத்திய வாக்கு. இப்படிப்பட்ட அவதாரங்களில் ஒருவரே அவதூதரான தத்தாத்ரேயரின் அவதாரமான அக்கல்கோட் ஸ்வாமிகள் என்பவர்.  அவதாரம் அக்கல்கோட் ஸ்வாமிகளின்  பிறப்பு பற்றிய முழு விவரமும் தெரியவில்லை.  ஆனால் அவர் 1275 ஆம் ஆண்டு வாக்கில் கர்நாடக மாநிலத்தில் கரஞ்சா நகர் என்ற இடத்தில் வாழ்ந்து வந்த மாதவா-அம்பாவாணி என்பவர்களுக்கு மகனாகப் பிறந்தாராம். அந்த பிராமணத்  தம்பதியினர் கடவுள் பக்தி மிகுந்தவர்கள்.  பிறந்த குழந்தை சில நாட்களிலேயே வாய் ஓயாமல் ஓம் , ஓம்  என உச்சரித்தவண்ணம் இருந்ததாம். இன்னொரு செய்தியின்படி அக்கல்கோட் ஸ்வாமிகள் 875 ஆண்டுகளுக்கு முன்பு உத்தரப் பிரதேசத்தின் சிலேக்ஹெடா எனும் கிராமத்தில் எட்டு வயதான சிறுவனாக இருக்கும்போது  அவரை அங்குள்ள மக்கள் முதன் முறையாக ப...

Sivammaa Thayee

படம்
சிவம்மா தாயீ - தெய்வீக அன்னை (சீரடி சாயி பாபாவின் ஒரே பெண் சிஷ்யை) சாந்திப்பிரியா     சிறு குறிப்பு:-    29.05.2011 தேதி அன்று சிவம்மா  தாயீயின் பிறந்த தினம் . இந்த விழாவை அங்கு விமர்சையாகக் கொண்டாடுகிறார்கள். ஒரு வார காலம் தொடந்து  24 மணி நேர அகண்ட பஜனை நடைபெறுகின்றது. அன்னதானமும் நடைபெறுகின்றது.  அந்த  நன்நாளில் நாங்கள் அங்கு சென்று பாபாவின் ஆசியோடு சிவம்மா தாயீயின் ஆசியையும் மானசீகமாக பெற்றுக் கொண்டு வந்தோம்.  அன்னதானத்திற்கு எங்களால் ஆனா காணிக்கையையும் செலுத்தி விட்டு  வந்தோம். அது ஒரு இனிய அனுபவம். ஆலயத்திற்குள் நுழைந்ததுமே  ஒரு சிலிர்ப்பு.  வீடு  திரும்பி  வந்த என் மனது அமைதியாக உள்ளது - சாந்திப்பிரியா பெங்களூர் நகரத்தின் மையப் பகுதியான மடிவாளா எனும் இடத்தில் உள்ள  ரூபன் அக்ரஹாராவில் சீரடி சாயிபாபாவிற்கு அற்புதமான ஆலயத்தைக் கட்டி உள்ள சீரடி சாயிபாபாவின் நேரடி சிஷ்யையான அன்னை  சிவம்மா தாயீ  என்பவருடைய வாழ்கை வரலாறு அற்புதமானது. அவரைப்  பற்றி பலருக்கும் தெரியவில்லை. அவர் கட்டி உள...

Second Hindu Dharmajagruti sabha (Hinduism summit) in Melbourne, 21 May 2011

ஒரு  செய்தி  கீழே தரப்பட்டு உள்ள கடிதம் எனக்கு வந்தது . அவர்கள் வேண்டுகோளின்படி நான் அதை அப்படியே பிரசூரித்து உள்ளேன். Tamil translation of the invitation  ----------------------------------------------- நமஸ்தே ஜெயராம்ஜி,  21-05-2011 அன்று ஆஸ்த்ரேலியாவின் மெல்போர்னில் நடக்க உள்ள இரண்டாவது ஹிந்து சம்மேளனத்துக்கு உங்களை அன்புடன் வரவேற்கின்றோம்.  உலகில் உள்ள அனைவரும் இந்த நிகழ்ச்சியைக் நேரடியாகக் கண்டு களிக்க அதை இணையதளங்களிலும் பிரசூரிக்க உள்ளோம்.  ஆகவே இதை உங்கள் வலை தளத்தில் பிரசூரிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். இதன் விவரங்களைப் படிக்க இந்த - http://www.prlog.org/11466510- second-hindu-dharmajagruti- sabha-hinduism-summit-in- melbourne-21-may-2011.html - லிங்கை கிளிக் செய்து  பார்க்கவும்.  அன்புடன் சோனாலி INVITATION LETTER || Sree || Namaste Dear N.R.Jayaraman ji You are cordially invited to the second Hinduism Summit (Hindu Dharmajagruti Sabha) in Australia, to be held in Melbourne at the Union Hall, La Trobe University Bundoora...